Monday, December 17, 2007

நாகரிக மாற்றம்..?

சாலையென்றும் பாராமல்
பைக்கில் சல்லாபத்தில்
செல்லும் காதல் ஜோடிகள்(?)

பொது இடங்களில்
மற்றவர் மனங்களில்
வன்மத்தைக் கிளறிவிடும்
வண்டின ஜோடிகள்(?)

இவர்களுடன்
பொது இடத்தில்
பின்புறக் கோவணத்தை
வலிந்து கட்டும் முயற்சியில்
சற்றுமுன் ஈடுபட்ட
வயல்வெளிப் பெரியவரும்...

நாகரிக மாற்றம் என்பது
வெட்கத்தை உதறுதல்தானோ?

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.